Top Story 2உள்நாட்டு செய்திகள்

விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார வழிமுறைகளை மீறி, இதுவரையில் 3,180 பேர் கைது

wpengine

வெள்ளை வான் தாக்குதல் விசாரணை மேர்வின் அதிருப்தி

wpengine

முழு அமைச்சர்களையும் பிடித்து ஒரு மாதம் சிறையில் அடைக்கவும் – உதய கம்மன்பில..!

wpengine