உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் விலகிய நபர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் பதவிக்காக போட்டியிட மாட்டேன் – ஜனாதிபதி

wpengine

காலிமுகத்திடலில் பேரூந்தினால் மோதுண்டு பொலிஸ்காரர் பலி

wpengine

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் இலங்கைக்கு

wpengine