உள்நாட்டு செய்திகள்

ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுமார் 50 ஆயிரம் உள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நியமங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கை நிதி அமைச்சராக மீண்டும் அலி சப்ரி? ரணிலை கழற்றிவிட முடிவு

wpengine

கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine