உள்நாட்டு செய்திகள்

மத்திய கிழக்கின் அமைதியின்மை – வெளியுறவு அமைச்சு அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கொலையுடன் மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து கவலை கொள்வதாக வெளியுறவு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை இன்று(06) வெளியிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் பிராந்தியத்தில் ஸ்தீரமான நிலையை பேண அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறும் இலங்கை அரசு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு…

wpengine

வட்டியில்லாக்கடன் முறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள்

wpengine

சைபர் தாக்குதல்களிலிருந்து இணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

wpengine