உள்நாட்டு செய்திகள்

பதவிக்காக கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதவிகளை அல்லது பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் 4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

wpengine

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது

wpengine

நீர்கொழும்பில் தீவிரவாத குழுவின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது…

wpengine