உள்நாட்டு செய்திகள்

சிறுத்தை கொலை – நால்வர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) – உடவலவையில் கடந்த வாரம், இளம் சிறுத்தை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு வேட்டைக்காரர்கள் உள்ளிட்ட 4 பேர், செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை ஒன்றின் உடல் கடந்த 02ம் திகதி மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B ஜயசுந்தர

wpengine

லசந்த படுகொலை – இராணுவ புலனாய்வு உத்தியோகத்தருக்கு நட்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

wpengine

நிலவும் பதற்றத்தினைத் தடுக்க இலங்கை – இந்தியா இணக்கம்…

wpengine