Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் 43 பேருக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதி பொலிஸ் மா அதிபர் நான்கு பேர் உட்பட 43 உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதி இவ்வாறு இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்

wpengine

ஜூலை 1 முதல் நடத்துனர்கள் இல்லாத பேருந்து போக்குவரத்து சேவை!

wpengine