வணிகம்

எதிர்வரும் வாரத்தில் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை எதிர்வரும் வாரத்தில் குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.

ஹொரன பேருந்து சாலையில் இன்று(01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்

Related posts

நியாயமான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கிழங்குகளை பெற்றுக் கொள்ள சதொச ஆயத்தம்…

wpengine

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

wpengine

இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான வற் வரி குறைப்பு…

wpengine