உள்நாட்டு செய்திகள்

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்குள் கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இரு வாரங்கள் அரசுக்கு காலக்கெடு – பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்…

wpengine

முருத்தட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தார் அமைச்சர் கபீர் ஹாசிம்

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணிக்கு எதிரான வழக்கின் தீர்மானம் ஜனவரியில்

wpengine