Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஓய்வு பெறுகிறார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன தனது 39 வருட கால சேவையினை நிறைவு செய்து இன்று(31) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படைகளில் நீண்ட கால சேவை மற்றும் சிரேஷ்ட அதிகாரியாக உள்ள அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன, 1980 ஆம் நவம்பர் 01 ஆம் திகதி கடற்படையில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

wpengine

வெளிநாட்டு தபால், பொருட்கள் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

wpengine

வெடிப்பு சம்பவங்கள் – இதுவரை 40 பேர் கைது…

wpengine