உலக செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஜம்மு- காஷ்மீர் பகுதியில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.42 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுக்கோலில் முதலாவது நில அதிர்வும் அதனைதொடர்ந்து ஆறு நிமிடங்கள் கழித்து 5.5 ரிக்டர் அளவுக்கோலில் 2வது நில அதிர்வும், 3வது மற்றும் 4வது நில அதிர்வு இரவு 10 மணிக்கு மேல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

கலிபோர்னியா காட்டுத்தீ – ஆயிரகணக்கான மக்கள் வெளியேற்றம்

wpengine

மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது…

wpengine