உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் 4 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரகாபொல பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொல்கஹவெல, பனலிய ரயில் விபத்து குறித்து ஆராய குழு…

wpengine

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

wpengine

சுகாதார பணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

wpengine