உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு அனுராதபுரம் காலி முதலான நகரங்களில் எதிர்வரும் 36 மணித்தியாளங்களில் வெப்ப நிலை 30 செல்சியஸ்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் முறைப்பாடு

wpengine

கைத்துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

சங்கைக்குரிய அளுத்கம ஶ்ரீ தம்மானந்த தேரர் காலமானார்…

wpengine