Top Story 1உள்நாட்டு செய்திகள்

சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று(28) பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் முல்லைத்தீவு வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் மட்டு

wpengine

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இரு வாரங்களுக்குள்

wpengine