Top Story 3உள்நாட்டு செய்திகள்

வௌ்ளை வேன் சம்பவம் – மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று(27) முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ACMC உடன் இணைவு

wpengine

மஞ்சுளா பெரேரா கைது

wpengine

பேரூந்துக்கான புதிய பயணக் கட்டணங்கள்

wpengine