உள்நாட்டு செய்திகள்

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

சதொச ஊழியர்களுக்கு கட்டாய பணிநீக்கம்..!

wpengine

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

அரசின் பிரச்சினையை மறைக்கவே தேர்தல் பிற்போடப்படுகின்றது – ஜே.வி.பி

wpengine