உள்நாட்டு செய்திகள்

லக்கல – ரணமுரே’க்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக லக்கல பிரதேச செயலக பகுதியில் உள்ள ரணமுரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கணக்காய்வு அறிக்கை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது..

wpengine

சிறைச்சாலை : தற்காலிகத் தடை

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

wpengine