உள்நாட்டு செய்திகள்

ஐ.நா அமர்வில் அமெரிக்கா இலங்கை சார்பில் பிரேரணை



செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டுத்தரப்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

(riz)

Related posts

நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆயத்தம்…

wpengine

வடக்குக்கான ரயில் சேவை பாதிப்பு

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேருக்கு அழைப்பு

wpengine