உள்நாட்டு செய்திகள்

அத்துருகிரிய – புறக்கோட்டை பேரூந்து பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்துருகிரிய – புறக்கோட்டை வீதி இலக்கம் 170 தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ராஜகிரிய பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து சாரதி ஒருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கோட்டாபய இராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

wpengine

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த கோரிக்கை

wpengine

ஷிரந்திக்கு நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் அழைப்பாணை

wpengine