வணிகம்

மிதக்கும் சந்தைத் தொகுதி மறுசீரமைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புறக்கோட்டையில் அமைந்துள்ள மிதக்கும் சந்தைத் தொகுதியை விரைவில் மறுசீரமைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

103 கடைத் தொகுதிகளைக் கொண்ட குறித்த மிதக்கும் சந்தை, 312 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்தது.

பராமரிப்பு இன்றி சந்தை தொகுதி காணப்பட்ட நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related posts

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

wpengine

S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo

wpengine

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

wpengine