உள்நாட்டு செய்திகள்

தபால் சேவை தனியார் மயப்படுத்தப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் சேவையை தனியார்மயப்படுத்த எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

கடவுச்சீட்டு தொடர்பில் துமிந்தவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine