உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்த ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுங்கவரி செலுத்தாமல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 3600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் களனி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கடற்படை தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு…

wpengine

மைத்திரி அரசு சம்பளத்திற்கு திண்டாடுகிறது – மஹிந்த சாடல்

wpengine

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine