உலக செய்திகள்

எரிவாயு கசிந்து தீ விபத்து – 11 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரானில் திருமண விழா ஒன்றில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

wpengine

16 உயிர்களை காவுகொண்டு சூடானின் இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்.. – சூடானில் தொடர்ந்தும் பதற்றம்..

wpengine

சென்னையில் ‘டெங்கு’ காய்ச்சலால் சுமார் 25 பேர் உயிரிழப்பு…

wpengine