வணிகம்

சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், பல்வேறு பிரதேசங்களிலுள்ள சேனா படைப்புழுக்களினை இனங்காணும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி…

wpengine

நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் ஏற்பாடு…

wpengine

S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo

wpengine