உள்நாட்டு செய்திகள்

பொலிசாருக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 7 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அதற்கான தகுதிகளை பூர்த்தி செய்த ஏழு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு குறித்த பதவியுயர்வு வழங்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பேராதனை பொறியியற் பீடம் இன்று(27) மீண்டும் திறக்கப்பட்டது…

wpengine

உயர்நீதிமன்ற பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்திர நியமனம்..

wpengine

கடுவலை தொடக்கம் கோட்டை வரை இலகு புகையிரத  சேவை

wpengine