உள்நாட்டு செய்திகள்

வெள்ளியன்று ஜனாதிபதி டில்லி விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான குறித்த பயணக் குழுவில் 8 பேர் இடம்பெறவுள்ளனர்.

Related posts

மறு அறிவித்தல் வரை அடையாள அட்டை விநியோகம் நிறுத்தம்

wpengine

ஷாபி சிஹாப்தீனின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மீண்டும் பணம் கேட்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்..!

wpengine