உள்நாட்டு செய்திகள்

SLFP – ஆசன ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆசன ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான பிரதேசங்களுக்கு புதிய ஆசன ஏற்பாட்டளர்களை பரிந்துரைக்கும் செயற்பாட்டையும் குறித்த குழு முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

wpengine

பாடசாலை மாணவர்கள் 16 பேர் மருத்துவமனையில்

wpengine

நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை சீர்திருத்தம் ஜனாதிபதி தலைமையில் இன்று..

wpengine