உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலை நடத்தும் சாத்தியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணையகத்துக்கு குறைந்தது 2 மாதங்கள் தேவை எனவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்த முடியும் என்று ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல்கள் ஆணையகத்தை பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவை எதிர்வரும் டிசம்பர் 31க்குள் நிறைவு செய்ய முடியும்.

இந்நிலையில் 2020 ஜனவரி ஆரம்பத்தில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் எனஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று இரவு வேளையில் மழை…

wpengine

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

G-7 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

wpengine