Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

Related posts

ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

ஜகத் சமந்த விளக்கமறியலில்

wpengine