உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசன ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமருக்கு உரித்தான ஆசனமும் மற்றும் தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருகளுக்கான ஆசனங்கள் சிரேஸ்டதுவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் சிரேஸ்டதுவத்திற்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யும் பணிகள் நேற்றைய தினம் நிறைவு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றினை வெளிநடப்பு செய்தனர்…

wpengine

சஹ்ரான் ஹாசிமின் வீடியோ; 127 பேர் கைது

wpengine

டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரன் ஏற்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

wpengine