உள்நாட்டு செய்திகள்

லலித் வீரதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

Related posts

தேசிய பாடசாலைகளுக்கு மாத்திரமே டெப் கணனிகளை வழங்க அமைச்சரவை அனுமதி

wpengine

வறுமையினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு……

wpengine

ரிஷாதின் அடிப்படை உரிமை மனு விசாரணை ஒத்திவைப்பு

wpengine