உள்நாட்டு செய்திகள்

அரச இலட்சினையினை பாவிக்குமாறு அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச அலுவலகங்களில் எனது புகைப்படமோ பிரதமரின் புகைப்படமோ காட்சிப்படுத்தும் வகையில் தொங்கவிட வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கு மாற்றீடாக அரச இலட்சினையினை பாவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

Related posts

புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக இன்று கூடுகிறது…

wpengine

மஹிந்த தாயகம் திரும்பினார்

wpengine

ஜீவன், பவித்ரா ஆகியோருக்கும் அமைச்சு பொறுப்புகள்

News Editor