Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

விமானப்படை வரலாற்றை புதுப்பித்த பெண் விமானிகள்

wpengine

கட்டண மீற்றரை பொருத்தும் நடவடிக்கை அமுலாகிறது

wpengine

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

wpengine