உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் கடும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியை பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு…

wpengine

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்…

wpengine

நதீமல் பெரேரா போதைபொருள் பாவிக்கவில்லை என உறுதி…

wpengine