உள்நாட்டு செய்திகள்

சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தினங்களில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

வவுணதீவு பொலிஸ் அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது…

wpengine

ஜனாதிபதி மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் விசேட கலந்துரையாடல்…

wpengine

சந்தேக நபர்களிடம் 5 மணிநேர வாக்குமூலம்

wpengine