உள்நாட்டு செய்திகள்

சட்ட திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தினை அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும், இவ்வாறு அமைதிக் காலத்தினை மீறும் நபர்களுக்கு ஒரு வருட காலம் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

மழை – காற்றின் வேகம் அதிகரிப்பு…

wpengine

போலாந்து முதலீட்டு வாய்ப்புக்களை இலங்கையிலும் பதிய வழியமைக்கிறார் அமைச்சர் ரிஷாத்

wpengine

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

wpengine