உள்நாட்டு செய்திகள்

மதுபான நிலையங்களுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியல் தீர்மானத்தில் திஸ்ஸ அத்தநாயக்க

wpengine

வயதில் 25க்குக் குறைந்தவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் கிடையாது..?

wpengine

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை முன்னேற்ற 10 முதலீட்டாளர்கள் ஆதரவு.

wpengine