Top Story 1உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி அரசின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் ஆண்டின் இறுதியும் விசேட பாராளுமன்ற அமர்வும் இன்று(11) முற்பகல் 11.30 முதல், பிற்பகல் 2.30 வரை இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையிலும் கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காகவும் குறித்த பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Related posts

வவுனியாவில் இரு வெடிக்குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் – பாடசாலைகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

wpengine

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

wpengine

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்புறக்கணிப்பில்

wpengine