உள்நாட்டு செய்திகள்

வைரஸ் நோய் பரவும் அபாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மழையுடனான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வைரஸ் நோய் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பதுளை மருத்துவமனை நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு கைய்ச்சலும் பரவி வருவதாக பதுளை மாவட்ட மருத்துவமனை பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Related posts

சிலாபம் – பன்னல விபத்தில் இருவர் பலி

wpengine

இன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கோருவாரா?

wpengine

சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றும் நடவடிக்கை…

wpengine