Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரெட்டாவின் கணக்குக்கு வந்த 50 இலட்சம்: விசாரணைகளை ஆரம்பித்தது சிசிடி!

wpengine

எரிபொருள் விலைகள் குறைவு

wpengine

நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல்

wpengine