உள்நாட்டு செய்திகள்

ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக ஹைலெவல் வீதியின் நுகேகொட மற்றும் கிருலபனை பிரசேங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்..

Related posts

வெலே சுதாவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாது – சட்டத்தரணிகள்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு…

wpengine

தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்

wpengine