உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – 2250 முறைப்பாடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(30) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2143 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகளும் மற்றும் 87 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று(30) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 112 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine

மகேஷ் கம்மன்பிலவிற்கு பிணை

Azeem Kilabdeen

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் மஹிந்த..

wpengine