உள்நாட்டு செய்திகள்

ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பேரூந்து, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டியதன் அவசியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

 

Related posts

கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணத்திற்கு “உத்தர தேவி”

wpengine

சைட்டம் தனியார் நிறுவனத்தை கலைக்க அரசு நடவடிக்கை…

wpengine

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…

wpengine