உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை முன்னிலையில் தடுமாற்றம்…

wpengine

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் சடலம் மீட்பு…

wpengine

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் சிஐடியில்

wpengine