உள்நாட்டு செய்திகள்

பாரிய கஞ்சா தொகையுடன் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற மெதகம பொலிஸ் நிலைய அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பயணிகள் பேரூந்தில் பாரிய தீ…

wpengine

அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

wpengine

ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியின் உருவாக்கம் குறித்த யோசனை இன்று(10)…

wpengine