உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீர் விநியோகத் தடை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு 13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மேலும் கோட்டை மற்றும் கொழும்பு – 09 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை பல பகுதிகளில் நீர்வெட்டு

wpengine

நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலிழந்தமை குறித்து சுயாதீன விசாரணை..

wpengine

கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது…

wpengine