Top Story 3உள்நாட்டு செய்திகள்

SLPP – CWC இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டடானும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூம் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Related posts

உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி இன்று(15) அச்சிற்கு….

wpengine

கெஸ்பேவ பகுதியில் கைக்குண்டொன்று கண்டுபிடிப்பு…

wpengine

ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்

wpengine