உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படையினால் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, நீரில் மிதக்கும் சிதைந்த நிலையில் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

Related posts

தோல்விக்கான காரணமாக சர்வதேசத்திடம் மேத்யூஸ் கூறியவை இவைதான்..

wpengine

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

இலங்கை வைத்திய சபை இன்று கூடுகிறது..

wpengine