உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு வழங்குமாறு மகேஷ் சேனாநாயக கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது பாதுகாப்பினை பலப்படுத்தக் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றினை கையளிக்கவுள்ளதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளார் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரின் கருத்துக்கள் தனது பாதுகாப்பிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்றைய தினம் (10) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அது தொடர்பில் முறையிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நிலவும் அரசியல் சூழ்நிலையில் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியில்…

wpengine

தனக்கு தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு கோத்தபாய கோரிக்கை

wpengine

பரீட்சைகள் திகதிகள் தொடர்பில் தீர்மானம் இன்று

wpengine