உள்நாட்டு செய்திகள்

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 50 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஜீப் ரக வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இருவர் தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 226 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

எரிபொருள் நட்டத்திற்கே விநியோகிக்கப்படுகின்றது..!

wpengine

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது

wpengine